siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 டிசம்பர், 2017

தொடரும் மர்ம மரணங்கள் யாழில் இதுவரையில் 21 பேர் பலி!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு  பெண் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு  வட்டுவாகல் பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான முருகானந்தன் ஜெயனி என்ற இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.காய்ச்சலில்...

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன

பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட  தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்வு தேசிய கல்லூரியின்  பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான  மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது .இவ் விழாவில் பாரதியாரை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய கலை, கலாச்சார...

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் திருமகள்.08.12.17

பிறப்பு : 29 யூன் 1958 — இறப்பு : 8 டிசெம்பர் 2017 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ்  சிலிரனை    (Schlieren)  வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திருமகள் அவர்கள்  08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில்  இல் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் திருமேனிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின்...

திங்கள், 4 டிசம்பர், 2017

நாட்டில் காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

வரும் காலங்களில் நிலவும் காலநிலை குறித்து, ஊடகங்களின் ஊடாக வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக மண்சரிவு குறித்த அறிக்கைகளை அவதானித்து, அதில் கூறப்பட்டுள்ளவாறு செயற்படுமாறு, அவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு பூராகவும் அதிக மழையுடனான காலநிலை நிலவலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. இதேவேளை,...

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் திரு பிருந்தனன் பாக்கியநாதன்.02.12.17

பிறப்பு : 4 நவம்பர் 1995 — இறப்பு : 2 டிசெம்பர் 2017 யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Heilbronn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிருந்தனன் பாக்கியநாதன் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார்,  காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பாக்கியம் தம்பதிகள், தர்மகுலம் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும், பாக்கியநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கெளசிகா அவர்களின் பாசமிகு...

சனி, 2 டிசம்பர், 2017

மரண அறிவித்தல் செல்வன் சத்தியசீலன் ஹேராம்.01.12.17

அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017 ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம்.(மிருதங்க வித்வான்) அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா  தம்பதிகளின் ஏக புதல்வரும், நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்  பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை...