.நாட்டில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் 26-04-2026.அன்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில்
அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்ற நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களினால்
மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த 32வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக