siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 29 மே, 2019

யால் பலாலி வீதியில் கோர விபத்துஸ் தலத்தில் வயோதிபர் பலி

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
 துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.உயிரிழந்த வயோதிபரின் 
உடல் கோப்பாய் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக