யாழ் நீர்வேலிப் பகுதியில் வீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள் எவரும் இல்லை வீதியில் வந்த வாகனம்
ஒன்றில்தான் ஏற்றி வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளார்கள்.குறித்த விபத்தில் காயமடைந்தவர் தொடர்பான விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக