siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 6 ஜூன், 2019

இலங்கை மின்சார சபை விடுக்கும் முக்கிய தகவல். வடக்கின் மின் தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம்
 தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.யாழ்.பிரதேசத்தில்: இன்று வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல்
 மாலை 05.00 மணி வரை யாழ்.வாதரவத்தை, பெரிய பொக்கணை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக