siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 5 ஜூன், 2019

சாவகச்சேரியில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்

யாழ் சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் 04,06,2019,
மாலை நடந்ததுள்ளது.
மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
 இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை எதற்காக இடம் பற்றது என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை.
தாக்குதலுக்கு உள்ளான தாய் துடி.. துடித்த இறந்ததாக வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக