siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கள்ளக்காதலர்கள் சிறுப்பிட்டி பகுதியில் சுற்றி வளைத்து பிடிக்கபபடடனர்!


மினிவானுக்குள் ஏற்பட்ட கள்ளக்காதல் மோகத்தை நிறைவு செய்வதற்காக யாழ்   சிறுப்பிட்டிப்பகுதியில் உள்ள பாழடைந்த சனசமூகநிலையக் கட்டடத்தினுள் புகுந்து கொண்ட 33 வயதான குடும்பப் பெண் ஒருவரும் 21 வயதான இளைஞனும் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பிடிக்கப்பட்ட இளைஞன் நையப்புடைக்கப்பட்டதுடன் குடும்பப் பெண்ணும் கடுமையாக கவனிக்கப்பட்டு வீதியால் சென்று கொண்டிருந்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த குடும்பப் பெண் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இளைஞன் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
நகரப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் கடமையாற்றும் இளைஞனுக்கும் குறித்த குடும்பப் பெண்ணுக்கும் தனியார் பயணிகள் பேரூந்தில் கள்ளக்காதல் மலர்ந்துள்ளதாக விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக