siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 26 பேர் பலி

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதம் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிரீஸ் நாட்டில் ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும்
 விபத்து ஏற்பட்டது.
இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக