siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கோர விபத்தில் வவுனியாவில் :மூவர் பலியானதாக தகவல்கள்!

 வவுனியா ஈறப்பெரியகுளத்தில் கோர விபத்து மூவர் பலியானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனினும் இதுவரை உறுதியாக பலியான விபரங்கள் பெறமுடியாமல் உள்ளது என்பதும் 
குறிப்பிடத்தக்கது
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கெண்டைனர் ஒன்றும் விபத்துக்குள்ளானதிலேயே
 மூவர் பலியானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் 
அறியப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக