
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை குறித்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள்,...