siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஜூன், 2017

மரண அறிவித்தல் திரு செல்லையா பரந்தாமன் 20-06-17

 இறப்பு : 20 06. 2017
அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், ,வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரந்தாமன் அவர்கள் 20-06-2017 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா தெவ்வனை தம்பதிகளின் அன்பு மகனும், 
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 பாலகிருஸ்ணன் , சிவஞானம் ,நேசரத்தினம் , சந்திரா ,இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரனும் 
ஜெயபாலசந்திரன் (சுவிஸ் ) காலஞ்சென்ற ஜெயபாலினி , பாவனி (ஜேர்மனி ) ஜெயக்குமார் ,மற்றும் ஜெயமோகன் , ஜெயசித்திரா (லண்டன் ) ஜெயமுரளி (ஜேர்மனி ) ஜெயராதா (இந்தியா) ஆகியோரின் 
அன்புத் தந்தையும்,
மீரா (சுவிஸ் ) சச்சிதானந்தன் (ஜேர்மனி ) லோகேஸ்வரன் (லண்டன் ) காலஞ்சென்ற சிறிகரன் ஆகியோரின் அன்பு
 மாமனாரும்,
அபிநயா ,அபிராம் ,(ஜேர்மனி )யனகரன் , யதுஷன் (சுவிஸ் ) வித்திகா ,நிதுஷா (இந்தியா )ஆகியோரின் அன்புப் பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயபாலச்சந்திரன் -(சுவிஸ் )0041786662474
ஜெயமோகன் - (இலங்கை )0094 771894854
ஜெயமுரளி (ஜேர்மனி )004915738118021
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக