siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 15 மார்ச், 2018

திருமதி பரமலிங்கம்.புஸ்பமலர் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 15.03.18

....உதிர்வு:15.03.2017  
யாழ்  நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடாவை   வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:பரமலிங்கம்.புஸ்பமலர். 
....அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 15.03.2018.இன்று 
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி 
பிரகாசிக்க வந்துத்த அம்மாவே  
என்றென்றும் நீர் எம்முடனே 
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம் 
இடைநடுவில் எமைவிட்டு 
இறைவனடி சென்றீரோ

நாம் நிலைகுலைந்து நிற்கையிலே 
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே
எல்லோருக்கும் வழிகாட்டி 
எமை வாழ வைத்தீரே 
பண்பிலே உயர்ந்தவராய்  
பழகுவோர்க்கு இனியவராய் 
பாசமுள்ள சகோதரியாய் 
அன்பிலே சிறந்தவராய் 

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே 
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே 
ஓராண்டென்ன ஓராயிரம் 
ஆண்டானாலும்
மறவாதையா உங்கள் நினைவு 
ஓராண்டென்ன உயிருள்ளவரை 
அஞ்சலிப்போம் உம் ஆத்மா சாந்திபெற
ஓம், சாந்தி, சாந்தி.
உன் பிரிவால் துயறுரும் பிள்ளைகள் ,மருமக்கள் 
பேரப்பிள்ளைகள் உற்றார்  உறவினர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்.
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக