siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 16 மே, 2021

நாட்டில் சீரற்ற காலநிலையால் மூவர் பலி, 11,542 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த
 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மழையடனான காலநிலையால் 205 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக