siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 26 ஆகஸ்ட், 2020

கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் 1004 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

 

இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 1004 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் – கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் வைத்து நேற்று (25) குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக