siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

இமையாளன் பகுதியைச் சேர்ந்த 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது

யாழ்ப்பாணத்தில் நான்கு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா. உத்தரவிட்டார்
வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா என்ற நான்கு மாத குழந்தை சனிக்கிழமை (26) இரவு உயிரிழந்தது.
குழந்தையின் தாயும் தந்தையும் சில தினங்களுக்கு
 முன்னர் பிரிந்து வாழும் நிலையில் குழந்தை இறந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை வல்வெட்டித்துறை பொலிசில் முறையிட்டுள்ளதையடுத்தெ குறித்த உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக