siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 ஜனவரி, 2019

நாட்டில் வெற்றுக் கைகளினால் உணவு விற்பனை செய்ய தடை

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக