
நாட்டில் கொரோனா அபாயம் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவிருக்கின்றன. இதற்காக பல்வேறு சுகாதார வேலைத் திட்டங்களை எமது
அரசாங்கமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.பாடசாலை மாணவர்களின்
சுகாதாரப் பாதுகாப்பை முதற்கொண்டு எமது யாழ் மாவட்டத்திலும் பெரும்பாலான பாடசாலைகளில்
ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இந்த வகையில், யாழ் உடுவில் மகளிர்
கல்லூரி...