siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 15 ஜூன், 2020

கனடாவில் குரும்பசிட்டியை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் கொலை

யாழ்.குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
 13-06-20.சனிக்கிழமை மார்க்கம் நகரில்
 45 வயதான மதன் மகாலிங்கம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த யோர்க் பிராந்திய பொலிஸார்,
அது தொடர்பான விசாரணைகளை 
மேற்கொண்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக யோர்க் பொலிஸார்.14-06-20. அன்று  அறிவித்துள்ளனர். கடந்த 06ஆம் திகதி ஸ் ரீலெஸ் வீதி கிழக்கு மர்ஹம் வீதி ச
ந்திப்புக்கு அருகாமையில் மேரிடேல் வீதியில் உள்ள இல்லம் ஒன்றுக்கு வெளியில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக