siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 2 ஜூன், 2020

யாழ் யாழ் வடமராட்சிப் பாடசாலையிலிருந்து சடலமொன்று மீட்பு

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து.02-06-20. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம்
 காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் காவலாளி வழமை போன்று
 நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே.02-06-20. இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக