siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 15 ஜூன், 2020

மின்னேரிய முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் வீடுகளுக்கு

மின்னேரிய இராணுவ முகாமில் வவுனியாவை சேர்ந்த 7 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (12) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை
 தந்தவர்கள் உட்பட வவுனியாவை 
சேர்ந்த 7 பேர் கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.அவர்கள் இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு 
செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் 
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக