siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 1 ஜூலை, 2021

நாட்டில் பாணின் விலை எதிர்பாராதளவு சடுதியாக அதிகரிப்பு. அடுத்த வார முதல்

பாணின் விலை எதிர்பாராதளவு சடுதியாக அதிகரிப்பு..!அடுத்த வார முதல்..!கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலை 
10 ரூபாவினால்
அதிகரிக்கப்படவுள்ளது.இந்த அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று புதன்கிழமை வெளியிட்டார்.செரன்டிப் நிறுவனம் கடந்த வாரத்தில்
 கோதுமை மா
கிலோ ஒன்றின் விலையை 18 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.இதுதவிர எரிபொருள் விலையேற்றமும் பாணின் விலையேற்றத்தில் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக