siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 ஜூலை, 2021

மரண அறிவித்தல் திருமதி சந்திரராஜா சுகந்தினி 29-07-21

பிறப்பு-21-03-1974.--மறைவு-29-07-2021
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வுப்பர்டலை வதிவிடமாகவும் கொண்ட 29-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் திருமதி சுகந்தினி சந்திரராஜா (சுகந்தி), சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா செல்வநாயகம், சாந்தரூபி தம்பதிகளி்ன் ¨
அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரராஜா ஆறுமுகசாமி(சுக்கு- ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சுகந்தினி சந்திரராஜா (சுகந்தி), அவர்கள் சந்துரோ, சமீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதர்சினி(இலங்கை), சங்கீதா(சுவிஸ்), நந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரவதனா(ஜேர்மனி), மலர்வதனா(ஜேர்மனி), மதனராஜா(கனடா), ராஜினி(கனடா), ஜோதிநாத்(இலங்கை), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரராஜா(ஜேர்மனி), சுந்தரராஜா(ஜேர்மனி), கனிஸ்டா(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சத்திஜா(ஜேர்மனி), கஐன்(ஜேர்மனி), சிந்து(ஜேர்மனி), சோபி(ஜேர்மனி), கேதுஜன்(கனடா), நிக்கொல்(கனடா), துஷான்(கனடா), ஷாலினி(கனடா), ஆத்மிகா(சுவிஸ்), ஆத்மிகன்(இலங்கை), ஜனுதன்(கனடா), திபேதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
>>>>>>
அன்னாரின் இறுதிக்கிரியை 02 08 2021திங்கடகிழமை 
அன்று 10:00 AM – 12:00 PM.-மணிக்கு 
ஜேர்மனி வுப்பர்டலில்   நடைபெறும் 
தகவல் குடும்பத்தினர் 
நிகழ்வுகள்
கிரியை
Monday, 02 Aug 2021
10:00 AM – 12:00 PM Parkplatz vom Friedhof Norrenberg in Wuppertal-Heckinghausen Theodor-Fontane-Straße 52, 42289 Wuppertal, Germany
தொடர்புகளுக்கு
சந்திரராஜா ஆறுமுகசாமி – கணவர்
ஜேர்மனி +491775715939
செல்வநாயகம் சாந்தரூபி – தாய்
இலங்கை+94212220899
செல்வநாயகம் நந்தகுமார் – சகோதரன்
கனடா+14168971707
சந்திரவதனா சுந்தரராஜா – மைத்துனி
ஜேர்மனி +491739101091
மலர்வதனா மகேந்திரராஜா – மைத்துனி
ஜேர்மனி +4917623762242
மதனராஜா ஆறுமுகசாமி – மைத்துனர்
கனடா+14169935082
அன்னாரின்பிரிவால்  துயருறும் கணவர் பிள்ளைகள் சகோதரர்கள் 
சகலன் சகலி  மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவர்க்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மசாந்தி அடைய
இறைவனை பிராத்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக