siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 9 மே, 2022

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய தினம் மூன்று மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்
 தடைப்படவுள்ளது.
MNOXYZ ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணி நேரம் மின் தடைப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக