தற்போது சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த அமரர் சின்னத்துரை நடராசா 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான சின்னத்துரை ,அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்
மல்லிகாதேவியின் பாசமிகு கணவரும்,
காலஞ் சென்றவர்களான பொன்னையா, நல்லம்மாவின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற தவமணி, காலஞ்சென்ற ஆனந்தகுமார், காலஞ்சென்ற பராசக்தி, மற்றும் புவனேஸ்வரி, லோகேஸ்வரி, தனபாலசிங்கம் (சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலம் சென்று துரைராசா, மற்றும் தவமணி ,நவரத்தினம், பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.
பாரதி (ஜகனடா) பகீரதி (லண்டன்) தர்சினி (தாயகம்) பிரபாபாலினி (தாயகம்) கோபிராஜா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்
.எழிலன் ,கோபிநாத், நிசாந்தன், உமைபாலன், துசானா .ஆசியோரின்
அன்பு மாமனாரும்.
பாவரசி, நிகரன் ,திகழரன் ,சாயிரா ,சாய்னா, சாயிராம், பவிரா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிருயைகள் பற்றிய தகவல்கள் இந்த இணையபதிவில் பின்னர் இணக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு--
சகோதரர் -திரு தனபாலசிங்கம் (சித்தப்பா )
சுவிஸ் -0041 78 896 27 18
மகன்.கோபி -சுவிஸ் -004176 328 24 31.