siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 26 பேர் பலி

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதம் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கிரீஸ் நாட்டில் ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது.லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து...

திங்கள், 27 பிப்ரவரி, 2023

மரண அறிவித்தல் அமரர் சின்னத்துரை நடராசா 26.02.2023

பிறப்பு 25.04.1950 மறைவு 26.02.2023 யாழ் சிறப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பாட மாகவும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த அமரர்  சின்னத்துரை நடராசா 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான சின்னத்துரை ,அன்னம்மா தம்பதிகளின்  சிரேஷ்ட புதல்வனும்மல்லிகாதேவியின் பாசமிகு கணவரும்,காலஞ் சென்றவர்களான பொன்னையா, நல்லம்மாவின் அன்பு மருமகனும்காலஞ்சென்ற தவமணி, காலஞ்சென்ற ஆனந்தகுமார், காலஞ்சென்ற...

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

அமரர் நடராஜா அற்புதராஜா 9ம் ஆண்டு நினைவஞ்சலி 26.02.2023

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 திதி : நாள்.26-02-2023.ஞாயிற்றுக்கிழமை இன்று  யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி .திதி   அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி 26-02-2023.ஞாயிற்றுக்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது   ...

சனி, 25 பிப்ரவரி, 2023

ஏர் அல்பேனியா விமானம் தரையிறங்கிய சில நிமிடத்திலேயே பணிப்பெண் உயிரிழந்தார்.

லண்டன் Stansted விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடத்தில் விமானப் பணிப்பெண் மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏர் அல்பேனியா (Air Albania) என்ற விமானத்தில் 24 வயதான கிரேட்டா டைர்மிஷி (Greta Dyrmishi) பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு லண்டன் Stansted எனும் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களுக்குப் பின்பு திடீரென கிரேட்டா மயங்கி விழுந்துள்ளார்.பின்பு...

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இலங்கை கொட்டாவ பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் விபத்தில் ஒருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்த காரில் பயணித்த ரஷ்ய பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் இந்த கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்...

வியாழன், 23 பிப்ரவரி, 2023

சினோப் நகரில் விபரீதத்தில் முடிந்த விளையாட்டு துப்பாக்கி சூட்டில் 7பேர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலம் சினோப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தோல்வியடைந்து, 4000 ரியால் பணத்தை இழந்துள்ளார். வெளியே சென்ற அந்த நபர், மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். தன்னை தோற்கடித்த நபரை மீண்டும் விளையாட அழைத்துள்ளார். இந்த முறையும் அந்த நபர்கள் தோல்வி அடைந்தனர். அப்போது போட்டியை காண வந்திருந்த சிலர், தோல்வியடைந்தவர்களை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது. இதனைத்...

புதன், 22 பிப்ரவரி, 2023

நாட்டில் வாகன சாரதிகளுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் வெளியான செய்தி

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் ஆயிரம் மெற்றிக் தொன் தரமற்ற எரிபொருள் உள்ளதாக எண்ணெய் துறைமுக மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கையில்தரக்குறைவான பெட்ரோல் உற்பத்தி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட போது தேவையான ஒக்டேன் பெறுமதி இல்லாத பெட்ரோலை உற்பத்தி செய்ததாக அவர் கூறினார்.கடந்த...

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சோ்ந்த 22 வயதுடைய பகிரதன் தனுஷ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 16ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலை தீவிர...

திங்கள், 20 பிப்ரவரி, 2023

ஒட்டியம்பாக்கத்தில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பும் போது மின்சாரம் தாக்கி பலி

நேதாஜிநகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 40) என்பவர் ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மகனையும் மகளையும் ஒட்டியம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி அவர் மீது விழுந்து உடனடியாக உயிரிழந்தார். இதேபோல் சாலையில் நடந்து சென்ற நாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.அதே நேரத்தில், ஏசி டாடா வாகனம் மீதும் மின்சார வயர் தாக்கியதில், டாடா ஏசி டிரைவர்...

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இந்திய நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் 18.02.23

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி தரிசனம் செய்து வீடு திரும்பி நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார்,  பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மயில்சாமி உயிர் பிரிந்தது.¨மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது, இவர் மறைவையொட்டி தமிழ் திரையுலகத்தினர் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது, ரஜினிகாந்த், கமலஹாசன், விக்ரம், பார்த்திபன்,  ட்ரம்ஸ்...

சனி, 18 பிப்ரவரி, 2023

ஏ9 வீதி பூனாவ பகுதியில் சிறுமி ஒருவர் மரணம் இருவர் படுகாயம்

ஏ9 வீதி பூனாவ பகுதியில்.18-02-2023. இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் விபத்துக்குள்ளாக முற்பட்ட நிலையில், சாரதி விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.குறித்த...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ரட்ணம் விக்னேஸ்வரன் காலமானார். யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.17.02.23

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம்   விக்னேஸ்வரன் காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் இன்றையதினம் (17.02.2023) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவர் அப் பல்கலைக்கழகத்தின் துணேவேந்தரானார் எனும் வரலாற்றை முதலில் பதித்தவர் பேராசிரியர் விக்னேஸ்வரன்.இவர் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் கணிதத்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.துணைவேந்தர்...

வியாழன், 16 பிப்ரவரி, 2023

யாழ் தாவடிப்பகுதியில் வேலைத்தளம் தீப்பற்றியுள்ளது

யாழ்ப்பாணம் – தாவடிப்பகுதியில் வேலைத்தளம் ஒன்று தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம், வன்னியசிங்கம் வீதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் நடந்துள்ளது,மின் ஒழுங்கு காரணமாக, குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும், பட்டாரக வாகனம் முற்றாக எரிந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீப்பற்றல் தணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

புதன், 15 பிப்ரவரி, 2023

ஜப்பான் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது,

ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, அதன்படி,  5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது இங்குஅழுத்தவும்...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

காட்டு யானை தாக்கி திருகோணமலையில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை–தோப்பூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் 14.02.202.அன்று  உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் தோப்பூர் - அல்லைநகர் 09 எனும் கிராமத்தைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் என்ற 83 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்கோவமடைந்த யானைகுடியிருப்பு காணியில் நுழைந்த காட்டு யானை வீட்டில் இருந்த தென்னைமரத்தை சாய்த்து சேதம் செய்துள்ளது அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் யானையை சீனா வெடி வெடித்து துரத்த முயற்சித்துள்ளார்.இதன்போது...

திங்கள், 13 பிப்ரவரி, 2023

மா ஓயாபகுதியில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

கொச்சிக்கடை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.தோப்புவ பாலத்தில் இருந்து மா ஓயாவில் குதித்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போனவர் அகரகம மடம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.கையடக்கத் தொலைபேசியை சேதப்படுத்திய சம்பவமொன்றுக்கு பணம் செலுத்தப் போவதாக வீட்டாருக்கு அறிவித்து விட்டுச் சென்ற மாணவன்...

மரண அறிவித்தல் அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம்13.02.23

மறைவு -13-02-2023-யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம்   அவர்கள் 13-02-2023. திங்கள்கிழமை அன்று  ஸ்கந்தபுரத்தில்  காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியை  .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது...

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தாந்தாமலை யில்மாணவர்கள் சற்றுலா சென்ற படகு விபத்து 4 பேர் மரணம்

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.களுவெந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன் சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.களுவெந்தன் வெளி அரச தமிழ் #கலவன்...

சனி, 11 பிப்ரவரி, 2023

கற்பிட்டிகடற்கரைக்கு படையெடுத்த மக்கள்.வெளியான செய்தி

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில்.11-02-2023. இன்று அதிகாலை திடீரென சுமார் 14 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் மக்கள் அவற்றைனை பார்ப்பதற்காக படைடுத்தனர்.இவ்வாறு கரையுதுங்கிய திமிங்கிலங்களுள் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.திமிங்கலங்களை கண்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கற்பிட்டி கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் திமிங்கிலங்களை மீண்டும்...

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

யாழ் பண்ணை கடற்கரைப் பகுதியில் மிதக்கும் பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத பெண்ணின் சடலமொன்று மிதக்கிறது.வீதியில் சென்ற ஒருவர் சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல்வழங்கப்பட்டதை அடுத்து குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை சடலத்தை இனங்காண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்த்க்கது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வியாழன், 9 பிப்ரவரி, 2023

பேரகஹமுல பிரதேசத்த்தில் வீடொன்றில் இருந்து தாயும் மகளும் சடலமாக மீட்பு

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.இதனையடுத்து...

புதன், 8 பிப்ரவரி, 2023

சார்லி-சுர்-மார்னே நகரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகளுடன் உயிரிழந்த தாய்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். இந்த நிலையில் 07-02-2023.அன்று  முன்தினம் அதிகாலை அந்த தம்பதியும், குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது....