siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 13 பிப்ரவரி, 2023

மரண அறிவித்தல் அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம்13.02.23

மறைவு -13-02-2023-
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம்   அவர்கள் 13-02-2023. திங்கள்கிழமை அன்று  ஸ்கந்தபுரத்தில்  காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியை 
 .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  
நல்லடக்கம்
 இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக