siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 பிப்ரவரி, 2023

நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு சகோதரிகள்

நாட்டில் தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
51 மற்றும் 49 வயதுடைய இரண்டு பெண்களே 
உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக