siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 பிப்ரவரி, 2023

ஜப்பான் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது,

ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, 
அதன்படி,  5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக 
கூறப்படுகிறது.
. இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக