siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 2 ஜனவரி, 2024

இரு விமானங்கள் ஜப்பானில் மோதி பாரிய விபத்து : ஐந்து பேர் பலி

ஜப்பானில் உள்ள ஹனேடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த விமானம் மீது கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
இதில்5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
எவ்வாறாயினும், விபத்தில் சிக்கிய கடலோரக் காவல்படை விமானத்தின் விமானி தனது உயிரைக் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
இதற்கிடையில், ஹொக்கைடோவில் இருந்து வந்த ஜேஏஎல் 516 பயணிகள் விமானம் விமானத்தின் மீது மோதியதில் 379 பயணிகளின் உயிரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக