siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 10 செப்டம்பர், 2022

மரண அறிவித்தல்அமரர் நவரத்தினம் கணேசலிங்கம் (கணேஸ் )10.09.22

மறைவு -10-09-2022-
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் நவரத்தினம் கணேசலிங்கம் (கணேஸ் ) அவர்கள் 10-09-2022. சனிக்கிழமை  அன்று காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  11-09-2022, 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  வரை ஞாயிற்றுக்கிழமை .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  
நல்லடக்கம்
11/09/2022  ஞாயிற்றுக்கிழமை  - பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக