வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களில் 315 பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுமார் 16,740 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தப் பேரழிவால் கிட்டத்தட்ட 17,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக