siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் நன்னித்தம்பி முத்துப்பிள்ளை (பாலம்மா )

துயர் பகிர்வு-தோற்றம் -08-06-1933--மறைவு-28-06-2026
யாழ். தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது 
கனடா (Ontario )ஒன்றாரி ஓவில் வசித்துவந்த 
 /அமரர்  நன்னித்தம்பி முத்துப்பிள்ளை (பாலம்மா ) அவர்கள்
28-06-2026-ஞாயிற்று கிழமை  அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற நன்னித்தம்பியின் அன்பு 
மனைவியும் மற்றும் பாத்மமார்  (மலர் )காலம்சென்ற ஜெயசீலன்  தயாசீலன் (சீலன் ) மற்றும் சாந்தநாயகி(சாந்தி )
ஆகியோரின்அன்புத்தாயாரும்  ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



0 கருத்துகள்:

கருத்துரையிடுக