siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

நாட்டில் வாளைச்சேனைப் பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

நாட்டில்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை 
பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை கங்கை பகுதியில் மண் அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரமே நேற்று (10) திங்கட்கிழமை இரவு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் 
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக