siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 2 ஜனவரி, 2017

திரு யோகராசா ஹேமா பதின்ஓராம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலையைப்பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் யோகராசா ஹேமா.(hema)வின் 02.01.2017
இன்று பதின்ஓராவது ஆண்டு நினைவஞ்சலி
மனம் ஒரு நிமிடம் 
மயங்க வைத்தது மனதை. 
நாசியினாலும் காணமுடிந்தது 
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?
பாசத்திறகாய் எனக்கு ஒரு தம்பி
 அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
தற் பெருமை இல்லாத தங்கம் 
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார் 
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு
 வாழ்ந்தார் 
தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்
உன்  நினைவுகள் மறையாது
 அழியாது
எம்மை நீங்கி ஏன் சென்றாய்?
பார்க்கும் இடமெல்லாம் உன்னுரும் நிழலாக
நிதமும் உலாவி வருகுதையா
எம் ஆறுதலுக்காய் ஒருமுறை வாராயோ ஹேமா....
எல்லா பிறவியிலும் 
என் அன்பிற்குரிய
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க 
வரம் கேட்கிறேன்........
சகோதர்கள்- அப்பா அம்மா ....
திரு யோகராசா குடும்பத்தினர்-  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக