
மலர்வு, 08 04 1943-- உதிர்வு, -29, 05 2019
யாழ். நவக்கிரி பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்
வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம்
- ¨¨ அவர்கள் 29-05-2019 புதன் கிழமை
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற
அப்பாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மகளும் அமரர் இரத்தினம்
(வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்
அன்புச்சகோதரியும்...