siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 மே, 2019

மரண அறிவித்தல்அமரர் இரத்தினம் தங்காரத்தினம் ,29, 05 19

மலர்வு,  08 04 1943-- உதிர்வு, -29, 05 2019 யாழ். நவக்கிரி  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்   வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம் - ¨¨ அவர்கள் 29-05-2019 புதன் கிழமை    அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை  பொன்னம்மா தம்பதிகளின் மகளும்  அமரர் இரத்தினம்  (வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்  அன்புச்சகோதரியும்...

புதன், 29 மே, 2019

யால் பலாலி வீதியில் கோர விபத்துஸ் தலத்தில் வயோதிபர் பலி

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .  துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.உயிரிழந்த வயோதிபரின்  உடல் கோப்பாய் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

வெள்ளி, 24 மே, 2019

நேருக்கு நேர் லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டிகள் மூவர் பலி

வெல்லவாய ஊவாகுடா ஓயா தனமல்விலா பிரதான வீதியில் லொறி மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடொ ன்று மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர்  படுகாயமடைந்துள்ளனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய், 21 மே, 2019

மரண அறிவித்தல் திரு நிலகண்டு செல்லக்கண்டு ,21, 05 19

மலர்வு,  08 12 1936-- உதிர்வு, -21, 05 2019 யாழ். நவக்கிரி  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது உடுகளில் வசித்த)திரு நிலகண்டு செல்லக்கண்டு ,. - ¨¨ அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை    அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நிலகண்டு தம்பதிகளின் மகனும் புஸ்பமலர்  (மலர,அல்லது ராணி )அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சரஸ்வதி   அவர்களின்  அன்பு ச் சகோதரியும்  திருமகள்   சிவசீலன் ...

அமரர் இராசரத்தினம் இலட்சுமி 31ம் நாள் நினைவஞ்சலி.22,05,19

மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019   யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                  அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்) அவர்கள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி அன்னார்  காலஞ்சென்ற அமரர்  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா...

வெள்ளி, 17 மே, 2019

புத்தளத்தில் இரு தேசிய அடையாள அட்டைகளுடன் கைதான பெண்

புத்தளம் பிரதேசத்தில் இரு தேசிய அடையாள அட்டைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேச செயலகமொன்றிற்கு  அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் குறித்த பெண்ணிடம் சோதனைகளை மேற்கொண்ட போது  தேசிய அடையாள அட்டையொன்றை காண்பித்துள்ளார்.பின் அந்த பெண்ணின் பையை சோதனைக்குட்படுத்தியதில் மேலும் ஒரு அடையாள அட்டை மீட்கப்பட்டுள்ளது.புத்தளம்...

ஞாயிறு, 12 மே, 2019

மரண அறிவித்தல் திருமதி நவரத்தினராசா இந்திராணி,11,05,19

                            பிறப்பு-26 AUG 1944-    இறப்பு-11 MAY 201                                   யாழ். புத்தூர் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆடியன் பிட்டி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா இந்திராணி அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று...

வெள்ளி, 10 மே, 2019

மரண அறிவித்தல்திருமதி இராசதுரை குண்டுமணிதேவி,08,05,19

தோற்றம் .09 DEC 1945--மறைவு-08 MAY 2019 யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை குண்டுமணிதேவி அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.   அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  இராசதுரை(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான திவாகரமூர்த்தி, ஸ்ரீகரன்,...

சனி, 4 மே, 2019

வவுனியாவில் க வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்¨¨

வவுனியா – சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த  குடும்பஸ்தரின் சடலம்,03,05,2019, இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என தெரியவருகிறது.குறித்த நபரின் உடலில் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவரும் நிலையில் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளது. சம்பவம்...

புதன், 1 மே, 2019

தம்பலகாமமத்தில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் பலி.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில், இருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து திருகோணமலை,  கந்தளாய் பிரதான வீதி  தம்பலகாமம் பகுதியில்,30,04,2019, இடம்பெற்றுள்ளது.திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனமும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும், நேருக்கு நேர் மோதின எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில், சீதுவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்...