siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 டிசம்பர், 2021

தெற்கு நெடுஞ்சாலையில் இடம் பெற்ற பாரிய விபத்தில்; தந்தையும்,மக்களும் பலி

இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாசலை மில்லினிய பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் 
உயிரிழந்துள்ளனர்.
குறித்த காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும் 4 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் மேலதிக விசாரணையையும் 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக