siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 டிசம்பர், 2021

இந்துபுரம் பகுதியில்ஏ 9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

நாட்டில்முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதியில் இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.14-12-2021.அன்று இரவு பத்து மணியளவில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய  சுப்பிரமணியம் முருகேசு (சந்திரன்) என்பவராவார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக