siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜனவரி, 2024

அடுக்குமாடிக் குடியிருப்பில் சுவிட்சர்லாந்தில் தீ விபத்து.ஒருவர் மரணம்

பாபல் மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் ஒருவர் கொல்லப்பட்டார். லூசர்ன் நகரில் உள்ள பெர்ன்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. லூசெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார் மற்றும் ஒருவர் லேசான காயமடைந்தார். இது விசாரணையைத் தொடக்கியுள்ளது. தீயணைப்புத் துறையின்...

செவ்வாய், 30 ஜனவரி, 2024

தாய்லாந்து மனைவி கொலை சுவிஸ் கணவரால் பொலீஸ் விசாரனை துரிதம்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ரயில் ஓட்டுனர் ஒருவர் தாய்லாந்து மனைவியைக் கொன்றதாக பலமாக சந்தேகிக்கப்படுகிறது. தாய்லாந்து மாகாணமான நகோன் ரட்சசிமாவில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தாய்லாந்து மனைவியைக் கொன்றுள்ளார். ஜனவரி 8ஆம் தேதி முதல் மனைவி வாக்குவாதம் முற்றி ஓடிவிட்டதாக அவரது சுவிஸ் கணவர் ஆர்.(53) பொலிஸாரிடம் தெரிவித்தார். ஊடக அறிக்கைகளின்படி, 2021 இல் இறந்த தனது முதல் சுவிஸ் கணவரிடமிருந்து அந்த மனைவி 13 மில்லியன் பாட் (சுமார் 315,000...

திங்கள், 29 ஜனவரி, 2024

நியுயோர்க்கில் பிஸ்கட் சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு

நியுயோர்க்கில் பிஸ்கட் சாப்பிட்டு யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 11ஆம் திகதியன்று நியுயோர்க்கில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த ஒர்லா பாக்செண்டேல் என்பவரே பிஸ்கட் சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.ஒவ்வாமை25 வயது நிறைந்த இவர் ஒரு தொழில்முறை நடனக்கலைஞராக இருந்துள்ளார், தனது வேலையின் நிமித்தம் நியுயோர்க்கில் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த...

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

சிறியரக விமானம் பெல்ஜியத்தில் விபத்துக்குள்ளானதால் இருவர் மரணம்

கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் இலகுரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமானமும் காரும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்தனர். காரில் இருந்தவர், சிகெரட் புகைப்பதற்காக...

சனி, 27 ஜனவரி, 2024

கண்டாவளை பகுதியில் பேருந்து கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது

கிளிநொச்சியில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் பேருந்து ஒன்று .27-01-2024.இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தை முறித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளது.  இவ்விதத்தில்...

வெள்ளி, 26 ஜனவரி, 2024

சில பகுதிகளில் டொரன்டோவில் கடும் மழை குறித்து எச்சரிக்கை

டொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.குறித்த பகுதியில் 15 முதல் 25 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.சில பகுதிகளில் இந்த மழை காரணமாக வெள்ள நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்றைய நாள் முழுவதும் மேகமூட்டத்துடனான வானிலையே நிலவும் எனவும் வெப்பநிலை 7 பாகை செல்சியஸ் ஆக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த...

வியாழன், 25 ஜனவரி, 2024

இலங்கையில் இந்திய இசைஞானி இளையராஜாவின் மகள் மரணம்

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் சற்றுமுன் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது  இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட...

புதன், 24 ஜனவரி, 2024

நாட்டில் வெரகே பகுதியில் வீட்டின் வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

மாவனெல்லை, வெரகே பகுதியில்  வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் 23-01-2024.அன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது: "அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது...

செவ்வாய், 23 ஜனவரி, 2024

கொழும்பில் புதிய போக்குவரத்து நடைமுறையில் அடையாளம் காணப்பட்ட விதி மீறல்கள்

நாட்டில் கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 125 விதிமீறல்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை சிசிடிவி கண்காணிப்பு கமரா அமைப்பு மூலம் கண்டுபிடிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை பொலிஸார் நேற்று ஆரம்பித்தனர்.அதற்கமைய போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும்...

திங்கள், 22 ஜனவரி, 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி ரவீந்திரன் (ரவி.சுவிஸ்) 21.01.2024

துயர் பகிர்வுமலர்வு -05-07-.1971. உதிர்வு -21-01-2024.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. அமரர் கந்தசாமி ரவீந்திரன் (ரவி.சுவிஸ்) 21.01.2024-ஞாயிற்ருக்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார்அன்னார். காலஞ்சென்ற வேலுப்பிள்ளை  தம்பதிகளின்  அன்புப் பேரனும் கந்தசக்சாமி  தம்பதிகளின் அன்புப் பேரனும் திரு திருமதி கந்தசக்சாமி (நாகரத்தினம்-ஆச்சி) தம்பதிகளின் பாசமிகு  மகனும் திரு திருமதி மாலா திரு திருமதி ரவீந்தினி ...

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாணந்துறை கடலில் உயிரிழப்பு

இலங்கை பாணந்துறை கடற் பகுதியில்  நீராடச் சென்ற போலந்து நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை - தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.  இதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ...

சனி, 20 ஜனவரி, 2024

அவதானம்போத்தலில் அடைத்து விற்க்கும் ஊறுகாயால் ஏற்படும் அபாய நோய்களாம்

தற்போது விதம் விதமாக உணவில் வகைகளை சேர்ப்பது என்பது மரக்கறிகளின் விலையேற்றத்தில் இயலாத காரியமாகும். சிலர் அதனால் ஊறுகாயை உண்ணும் உணவுடன் சேர்த்து சுவைபட உண்கிறார்கள்.அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும்...

வெள்ளி, 19 ஜனவரி, 2024

டெங்கு மரணங்கள் யாழ்.போதனாவில் அதிகரித்துள்ளன

யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.அரியாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமைஎன்பது குறிப்பிடத்தக்கது&nb...

வியாழன், 18 ஜனவரி, 2024

அறிவியல்நகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று .18-01-2024.புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர்  பலியாகியுள்ளார். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத...

புதன், 17 ஜனவரி, 2024

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றால் பாதிப்பு

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பரவலடைந்து வரும் மாசடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று தோற்றமளிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது.திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “புது டெல்லியில் இருந்து காற்றோட்டமானது ஒரு வட்ட இயக்கத்தில் பரவலடைந்து வருகின்றது. அது டெல்லியில் இருந்து வங்காள...

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 15.01.24

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      நீங்காத நினைவு.-15.01.2024 எட்டாம்  ஆண்டு இன்று  -15.01.2024 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா...

திங்கள், 15 ஜனவரி, 2024

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து

நாட்டில்¨தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் இந்த பேருந்து  திடீரென தீப்பிடித்துள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பேருந்து தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேறியதுடன், தீயினால் யாருக்கும் காயம்ஏற்படவில்லை. எனினும், தீ விபத்தால் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டில் திரவ எரிவாயு இறக்குமதி குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகத் தகவல்

நாட்டில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் படி, அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது.லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.குறைந்த விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ள...

சனி, 13 ஜனவரி, 2024

சூரிச் நகரில் டிராம் மோதி இளம் பெண் உயிருக்காபத்தான நிலையில்

 சூரிச்நகரில்12-012024. வெள்ளிக்கிழமை மாலை, சூரிச் மாவட்டம் 4 இல் ஒரு டிராம் 21 வயது பெண்ணெருவரை மோதியது. அதனால் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. சூரிச நகர காவல்துறையின் முந்தைய கண்டுபிடிப்புகளின்படி, லைன் 2 இல் உள்ள ஃப்ளெக்சிட்டி டிராம் இரவு 7:30 மணிக்கு லெட்ஸிக்ரண்டிலிருந்து அல்பிஸ்ரீடர்ப்ளாட்ஸ் நோக்கிச் சென்றது.நோராஸ்ட்ராஸ்ஸின் உயரத்தில், ஒரு பாதசாரி பேடெனெர்ஸ்ட்ராஸ்ஸையும், நோராஸ்ட்ராஸ்ஸின்...

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சவூதி அரேபியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து இலங்கை பணிப்பெண் மரணம்

ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் குறித்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு உயிரிழந்தவர் மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த பி. தில்மி மதுபாஷினி குமாரி 26 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் கடுமையான...

வியாழன், 11 ஜனவரி, 2024

மரண அறிவித்தல் திரு.சுப்பிரமணியம் கணேசதாஸ் (தாஸ்) 10.01.24

துயர் பகிர்வு உதிர்வு -10-01-2024யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட  திரு.சுப்பிரமணியம்  கணேசதாஸ் (தாஸ்) 10-01-2024 .அன்று கொழும்பில் இறைவனடி சேந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த...

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய கிராமங்களின் எல்லைப்பகுதிகள் பெருமளவிலும் மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலம், லெப்பை தம்பி சிறுவர் பூங்கா,குளக்கரை பள்ளிவாயல் வளாகம் வெள்ளத்தில்மூழ்கியுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்இதனால் மக்கள் பெரும் அசோகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்....

செவ்வாய், 9 ஜனவரி, 2024

மீண்டும் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் பாரிய நிலநடுக்கம்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. குறித்த நிலநடுக்கத்தால் இதுவரை 161 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வாறான நிலையில், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர்...

திங்கள், 8 ஜனவரி, 2024

புராதன மனித எச்சங்கள் கனடாவில் மீட்கப்பட்டுள்ளன

https:/மனித உடல் பாகங்கள் மீட்பு தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை பரிசோனைக்கு உட்படுத்திய தொல்லியல் ஆய்வாளாகள் இவை புராதன காலத்து மனித எச்சங்கள் என கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வுப் பணிகளுக்காக கட்டின நிர்மான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்ட பகுதி கனடிய பழங்குடியின மக்களின் புதைகுழிகளாக இருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். என்பது குறிப்பிடத்...