siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நாட்டில்மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 கொழும்பில் இருந்து  16-03-2024.அன்று  காலை ரம்புக்னா நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த நபர் 62 வயதுடையவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக