பிரான்சிலுள்ள கோச்செவேல் என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள க்ராண்ட்ஸ் ஆல்ப்ஸ் என்னும் ஹோட்டலில்
தீப்பற்றியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஹொட்டலின் இணையதளம
தெரிவிக்கிறது.
அந்த ஹொட்டலில் தங்கியிருந்த 90 பேரும், அதற்கு அருகில் இருக்கும் லே லானா என்னும் ஹோட்டலில் தங்கியிருந்த
200 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஹோட்டல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். .என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக