siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்


 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் வெப்பநிலை ஆறு டிகிரி C முதல் 14 டிகிரி C  வரை காணப்படும் என்றும், முனிச்சில் 8 டிகிரி C-க்கு மேல் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக