siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 ஏப்ரல், 2018

சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்த இளைஞர் கைது

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த நபர் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம்...

யாழ் நீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்

யாழ். நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவம் நேற்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் நீர்வேலி உப அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்றது மோட்டார்ச் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்த்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கடுமையாகச் சேதமடைந்துள்ளன.. ...

அமரர் பாலசிங்கம் 4ம் ஆண்டு நினைவஞ்சலி 23.04.18

தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014   திதி : நாள்.23. ஏப்ரல்  2018  அமரர் - பாலசிங்கம் திலகவதி  அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  பாலசிங்கம் திலகவதி அவர்களின்.(திதி) 4ம் ஆண்டு நினைவஞ்சலி 23.04.18 இன்று  நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல எத்தனை ஆண்டுகள் போனாலும் மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே மனம் தேடுகின்றதம்மா வார்த்தைகள் இல்லாமல் பேசினோம் கண்கள் இல்லாமல்...

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

மரண அறிவித்தல் திரு பொன்னையா பாலசுப்பிரமணியம்.21.04.18

பிறப்பு : 2 ஓகஸ்ட் 1954 — இறப்பு : 21 ஏப்ரல் 2018 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசுப்பிரமணியம் (மணியம்)அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை(சின்னத்தம்பி) லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சனி(ராசன்) அவர்களின் அன்புக் கணவரும், றிபா, லவ்சியா, அனுஷாந், அபிஷியா ஆகியோரின் அன்புத்...

சனி, 21 ஏப்ரல், 2018

சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல் மாத்திரை

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக்  $கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசி பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைக்கு அமைய பெற்றோர்...

தாயும் மகளும் வீட்டிற்குள் புகுந்து வெட்டிப் படுகொலை

மஹியங்கனை – மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளுமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .இச்சம்பவத்தில், கிரியகொட – மாபாகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும் அவரது 40 வயதுடைய மகளுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.குறித்த பெண்ணின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர். குறித்த...

வியாழன், 19 ஏப்ரல், 2018

பழுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த மல்லாவி மாணவியை பாராட்டுங்கள்!!

7ஆசிய இளையோருக்கான பழுதூக்கும் போட்டியில் 90 கிலோ எடை பிரிவில் சாதனை படைத்த மல்லாவி மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிக்கப்பட்டுள்ளார். செல்வபுரம், வடக்கு வவுனிக்குளத்தை சேர்ந்த மல்லாவி மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 9இல் கல்விகற்று வரும் தேவராசா தர்சிகா என்னும் மாணவியே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பழுதூக்கும் பிரிவில் 90 கிலோ எடையை தூக்கி சர்வதேச சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த மாணவியின்...

புதன், 18 ஏப்ரல், 2018

தங்கத்தின் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படும்

இலங்கையில்  இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு  கூறியுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக...

மரண அறிவித்தல், திருமதி அன்னராசாஇரத்தினம்.17 .04.18

பிறப்பு : 28 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 17 ஏப்ரல் 2018 யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னராசா அவர்கள் 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீனியர், காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், அன்னராசா அவர்களின் அன்பு மனைவியும், மலர்விழி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான அழகம்மா,...

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் தீ விபத்து

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் நேற்று  தீ விபத்து ஏற்பட்டது. நூலகத்தில் இருந்த பத்திரிகைகளும் எரியூட்டப்பட்டிருந்துடன் அலுமாரியொன்றின் கண்ணாடியும் சேதமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உரிய நூலகரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டார். சம்பவம் தொடா்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. இங்கு அழுத்தவும் நிலாவரை...

மரண அறிவித்தல், திரு இராசரத்தினம் கனகமூர்த்தி

பிறப்பு :1957 — இறப்பு :04.2018 யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும்,  தோப்பு .மற்றும் ..நவற்கிரியையும் வசிப்பிடமாகக்  கொண்ட  திரு இராசரத்தினம் கனகமூர்த்தி அவர்கள் .04.2018.அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் அலங்காரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும் , காலஞ்சென்ற சபா  அவர்களின் அன்பு மருமகளும், திருமதி   கனகமூர்த்தி  அவர்களின் அன்பு கணவரும் ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில்...

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வடமராட்சி மீனவருக்கு வாரிக்கொடுத்த கடலன்னை

 யாழ் வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோவுக்கும் அதிமான மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இன்றைய சந்தைப் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டது.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோவுக்கும் அதிமான மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இன்றைய சந்தைப் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு...

திங்கள், 16 ஏப்ரல், 2018

வெப்பநிலை அதிகரிப்பினால் முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரிக்கும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் முல்லைத்தீவு பெருங்கடல் நோக்கி படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று இவர்கள் பாதுகாப்பற்ற கடல் பகுதியில் நீராடுவதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த கடற்படப்பில் கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்கள் மூவர் சென்று நீராடியிருந்த நிலையில் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர், ...

பாரதிபுரத்தில் சிகெரெட் நெருப்பினால் பெற்றோலில் எரிந்தவர் மரணம்!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர் தீ பற்றிக் கொண்டதால் படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது - 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.  மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து விட்டு பயணிக்கும் வேளை போத்தல் நழுவி விழ அதனை எடுக்கக் குனிந்த போது வாயிலிருந்த சிகரெட்  நெருப்புப்பட்டு தீ பற்றியது.  இதனால் அவரது நெஞ்சு உள்ளிட்ட...

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கடந்த வருட O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலஎல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  சனத் பூஜித தெரிவித்தார் இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

இடமாற்றம் வடமாகாணத்தில் 246 ஆசிரியர்களுக்கு

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பாடசாலையில் 5 வருடங்கள், அதற்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இவ்வாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு...

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

திருமதி சபாரத்தினம் 2ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2018

உதிர்வு .08.04.2016 யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த   அமரர். திரு திருமதி சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 2ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2018 இன்று  காலச்சுழற்சியில் இரண்டு ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை  நித்தம் நாம்  இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும்...

புதன், 4 ஏப்ரல், 2018

புத்தளம் – சிலாபம் வீதியில் பஸ் விபத்தில் 37 பேர் காயம்!

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், 37 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் – சிலாபம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ,  எலம்பவட்டுவன பிரதேசத்தில் இன்று (03) காலை இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்களுள் 36 பெண்களும் பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர் இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி...

திங்கள், 2 ஏப்ரல், 2018

அமரர் தம்பு செல்வராஜா 4ம் ஆண்டு நினைவஞ்சலி.02.04.18

மண்ணில் 12, ஆகட்ஸ்.1933. — விண்ணில் :2 ஏப்ரல் 2014 ,யாழ்.  நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா-- நவற்கிரி  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  அமரர் தம்பு செல்வராஜா  அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் வாழ்வில் ஒளியேற்றி  பிரகாசிக்க வந்துத்த அப்பாவே   என்றென்றும் நீர் எம்முடனே  வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம்  இடைநடுவில் எமைவிட்டு  இறைவனடி சென்றீரோ குடும்பத் தலைவநாக ...