siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 ஏப்ரல், 2018

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் தீ விபத்து

காரைதீவு, மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் நேற்று
 தீ விபத்து ஏற்பட்டது.
நூலகத்தில் இருந்த பத்திரிகைகளும் எரியூட்டப்பட்டிருந்துடன் அலுமாரியொன்றின் கண்ணாடியும் சேதமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உரிய நூலகரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டார்.
சம்பவம் தொடா்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக