siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 21 ஏப்ரல், 2018

தாயும் மகளும் வீட்டிற்குள் புகுந்து வெட்டிப் படுகொலை

மஹியங்கனை – மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளுமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்
.இச்சம்பவத்தில், கிரியகொட – மாபாகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும் அவரது 40 வயதுடைய மகளுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.குறித்த பெண்ணின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் விசாரணைகளை
 ஆரம்பித்துள்ளனர்.
குறித்த படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார்
 மேற்கொண்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக