siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வடமராட்சி மீனவருக்கு வாரிக்கொடுத்த கடலன்னை

 யாழ் வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோவுக்கும் அதிமான மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இன்றைய சந்தைப் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டது.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம்
கிலோவுக்கும் அதிமான மீன்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இன்றைய சந்தைப் பெறுமதி
ஒன்றரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இவ்வாறு
மீன்கள் அகப்பட்டன.
இந்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி  ஒரு
கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமானது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு
செய்யப்பட்டுவிட்டன என்று 
தெரிவிக்கப்பட்டது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக