siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 4 ஏப்ரல், 2018

புத்தளம் – சிலாபம் வீதியில் பஸ் விபத்தில் 37 பேர் காயம்!

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், 37 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் – சிலாபம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ,
 எலம்பவட்டுவன பிரதேசத்தில் இன்று (03) காலை இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்களுள் 36 பெண்களும் பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக