siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 ஏப்ரல், 2018

யாழ் நீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்

யாழ். நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் நேற்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் நீர்வேலி உப அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்றது
மோட்டார்ச் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்த்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கடுமையாகச் சேதமடைந்துள்ளன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக