siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

.இரு மனைவிகள் இருந்தும் கவனிக்க யாருமில்லை.அநாதையாக இறந்த கோடீஸ்வரர்

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நிகில் ஜவேரிக்கு 200 கோடி மதிப்புள்ள சொத்து இருந்தும் கடைசி காலத்தில் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் ஜவேரி. இவருக்கு 200 கோடி மதிப்புள்ள  சொத்துகள் இருந்தும் மருத்துவமனையில் அநாதையாக உயிரிழந்துள்ளார்.ஜவேரியின் உடலைக்கூட வாங்க முன்வராத உறவுகள், அவரது 200 கோடி சொத்துக்கு சண்டையிட்டு வருகின்றனர்.நிகில் ஜவேரிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவ து...

வியாழன், 24 அக்டோபர், 2019

இறுதிக் கிரியைக்கு பிரான்ஸ் சென்ற யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

டென்மார்க்கில் இருந்து பிரான்ஸ் சென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதான றொனால்ட்டன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தனது பெரிய தாயாரின் இறுதிச் சடங்கிற்காக  பிரான்ஸ் சென்ற நிலையிலேயே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

புதன், 23 அக்டோபர், 2019

எசெக்ஸ் பிராந்தியந்தில் லொறிக்குள் இருந்த 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இன்று காலை எசெக்ஸில் அமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதியில் லொறி கொள்கலன் ஒன்றினுள்ளிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்களில் ஒரு  சிறுவனும் அடங்குவதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.அதிகாலை 1.40 மணியளவில் கிரெய்ஸ்ஸில் உள்ள வோட்டர்கிளேட் தொழிற்சாலைப் பகுதியில் சடலங்கள் அடங்கிய லொறி  கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.39 பேரும் சம்பவ  இடத்தில் இறந்ததாக...

மூன்று வருடங்களாக 16 வயது இளம் யுவதிக்கு நடந்த கொடுமை

16 வயதான இளம் யுவதியை மூன்று வருடங்களாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த யுவதி கீழே விழுந்து விட்டதாக கூறி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த யுவதி கடும் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிந்து அது குறித்து மொரொன்துடுவ பொலிஸாருக்கு  அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை...

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மரண அறிவித்தல் அமரர் தம்பித்துரை செல்வநாயகம் 20,10,19,

யாழ் ஊர்ரெழு   கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் தம்பித்துரை செல்வநாயகம்  20,10,19,ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் தவரத்தினம் ஆகியோரின் மருமகனும்  விக்கினேஸ்வரி (வசந்தி )அன்புக்கணவரும் சுதாகரன் (இலங்கை ஊர்ரெழு  )ரூசாந்தினி  (அவுஸ்திரேலியா )மதனாகரன் (லண்டன் ) ஐகரன்  (இலங்கை ருகுணு...

புதன், 16 அக்டோபர், 2019

கட்டுநாயக்காவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்

நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை  அடுத்தே குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.குற்றவாளி இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது  செய்யப்பட்டார்.அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டார்.இதனடிப்படையில்...

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

அகாலமரண அறிவித்தல் அமரர் பாலராசா நிரோஜன் 12,10,19,

மலர்வு,  08-01-1987- உதிர்வு, -12, 10 2019 யாழ். நவக்கிரி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு பாலராசா நிரோஜன் 12,10,2019,சனிக்கிழமை அன்று  அகாலமரணம்  அடைந்தார்  அன்னார்,திரு பாலராசா, செல்லப்பாக்கியம் தம்பதிகளின்அன்பு  மகனும் அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி கதிராசி  தம்பதிகளின் பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தம்பதிகளின்  பாசமிகு பேரனும் ஆவர்  ன்னாரின் இறுதிக்கிரியை...

வெள்ளி, 11 அக்டோபர், 2019

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து குமாரசாமி,10,10,19

தோற்றம்-17 ,08,1936 -   மறைவு- 10 10,2019           யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  சரவணமுத்து குமாரசாமி  (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திரையம்மா  அவர்களின்...

வியாழன், 10 அக்டோபர், 2019

சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.சுகயீனம் காரணமாக ,10,10,2019,இன்று அதிகாலை 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட சிறுவனே காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில்  வைத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.  பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் என இதன்போது உறவினர்கள், வைத்தியர்களுடன் முரண்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது . இதையடுத்து  சம்பவத்தில்...

வவுனியாவில் முச்சக்கர வண்டிச் சாரதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை.

கடத்தப்பட்டு காணாமல்போயிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவா் வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் உள்ள பற்றை ஒன்றுக்குள் எாியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், குறித்த சாரதி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தடயங்களை வைத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா சின்னப்புதுக்குளம்  பகுதியைச்...

திங்கள், 7 அக்டோபர், 2019

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில், அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனால் அதிர்ச்சிக்குள்ளான திருமலை இளைஞர் பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடி  வருகின்றார்.இலங்கையில் திருகோணமலை, கடற்கரை சேனையைச் சேர்ந்த இரட்ணசிங்கம் அருட்செல்வன்(33 வயது) என்பவர், கடந்த 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி தென்கிழக்காசிய நாடொன்றில் இயங்கி வரும் ஐ.நா அகதிகளுக்கான அலுவலகமொன்றில்  தஞ்சமடைந்து இருந்தார். பின் பல சிரமங்களுக்கு...

வெள்ளி, 4 அக்டோபர், 2019

இலங்கை இளைஞன் லண்டன் புகையிர நிலையத்தில்குத்திக் கொலை

பிரித்தானியாவைப் பிறப்பிடமாக கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் லண்டன் புகையிரத நிலையத்தில் கோரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தஷான் டேனியல் என்ற இளைஞரே குத்திக் கொல்லப்பட்டவராவார். ஆர்சனல் காற்பந்து அணியின் ரசிகரான இவர் போட்டி ஒன்றை காண்பதற்கு லண்டன் ஹில்லிங்க்டன்  ஊடாக சென்ற வேளை, கத்தியால்  குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.அங்கு பதியப்பட்ட, சிசிரிவி காட்சிகளின் படி இரு நபர்கள் இணைந்து இவரை குத்திக்...