siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 1 மார்ச், 2020

அமரர் நடராஜா அற்புதராஜா 6ம் ஆண்டு நினைவஞ்சலி 01.03.20

 தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 
திதி : நாள்.01 03.2020
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தஅமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி .வதிவிடமாக கொண்ட 
அமரர் நடராஜா அற்புதராஜா  அவர்களின் நீங்காத நினைவுடன்  நான்காம்  ஆண்டு நினைவஞ்சலி 01.03.2020..இன்று 
 ஞாயிற்றுக்கிழமை 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 

 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்

 துயருறும் குடும்பத்தினருக்கு  

 ஆழ்ந்த அனுதாபங்களை 

தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
------
மறைந்துவிட்ட உங்கள் உறவின்  

நீங்காத நினைவுகள் 

உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 

உலராத வாசனை 

இழந்த அன்பானவரின் 

நீங்காத பொழுதுகள் 

இதயம் துடிக்கும் வரை 

மாறாது நினைப்பு 

இயற்கையின் அழைப்பு 

மீற முடியாத பயணம் 

சென்ற தூரமோ

மீள முடியாத பாதை

கண்முன் உங்கள் விம்பம் 

காலத்தை கடந்தும் கலையவில்லை 

நம்மை விட்டு பிரிந்த எங்கள் 

நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்?

 உன் நிழலை நிஜமாக்கி நிலைத்திருக்கும்

அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 

இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..

என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 

மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 

மைத்துனர்மார்கள், மருமக்கள்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக