siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 17 மார்ச், 2020

விமானப் படையினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுத்திகரிப்பு செய்யும் பணிகளில்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளிச்செல்லும் மற்றும் உட்புகும் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிப்பு செய்யும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கடும் சோதனைகளின் பின்னரே நாட்டுக்குள் 
அனுமதிக்கப்படுகின்றனர்
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம்
 உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலங்கை விமானப் படையினர் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக