கொழும்பில் (23.07.2024) அதிகாலை கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை
பொலிஸார் கண்டு
பிடித்தனர். 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த
தகவல் ஒன்றிற்கு அமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக